மட்டக்களப்பு வாவிகளில் படையெடுக்கும் அரிய வகை பாம்புகள்!! மக்கள் பீதியில்….
மட்டக்களப்பு, காத்தன்குடி வாவிகளில் படையெடுக்கும் ஒரு வகையான பாம்புகள் – மீனவர்கள் அச்சம் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக அதிகமாக கரையொதுங்குவதாக மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். முக்குலியான் எனப்படும் ஒருவகை பாம்புகளே இது எனவும் இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பாம்புக்கள் ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமானதாகவும் இறந்த நிலையிலும் கரையொதுங்குவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கால … Continue reading மட்டக்களப்பு வாவிகளில் படையெடுக்கும் அரிய வகை பாம்புகள்!! மக்கள் பீதியில்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed